BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Thursday, August 7, 2008

இதுவும் நட்புதான்



நரம்பறுந்த வீணையிலிருந்து
மீண்டும் இசை மீட்க முயலும்
உன் விரல்களை விரும்பியே
தவிர்க்கிறேன் தோழி
குற்றமாய் நீ வீசும்
பார்வைகளிலிருந்து

என் நட்பு களங்கப்பட
வேண்டாமென வேண்டி
உன் பயணங்களாவது
குற்றமற்றதாய் விளங்கட்டும்
என்று வாழ்த்தி !

12 comments:

MSK / Saravana said...

கவிதையில் கலக்கீடீங்க..

ஆனா ரொம்ப சோகத்திலிருக்கீங்க போலும்..
எல்லாம் நாளடைவில் மாறிவிடும்..

Ravishna said...

nanbar saravana kumarkku,

sogaththai patri naam pesa koodathu.vidungal.intha mathiri kavithai eluthum bothu oru nimmathi manasukku.avlo thaan.
illaya meha?????

--ravishna

ரகசிய சிநேகிதி said...

உங்கள் இருவரின் வெவ்வேறு விதமான ஆறுதல் மொழிகளுக்கும் நன்றி.. :) மீண்டும் வாருங்கள்..

MSK / Saravana said...

Template is much good and nice..
:)

Anonymous said...

ரொம்பவும் அழகா இருக்குங்க...அசந்துப் போனேன் உங்கள் கவியில்...

ரகசிய சிநேகிதி said...

நன்றி புனிதா.. மீண்டும் வாருங்கள். :)

ரகசிய சிநேகிதி said...

===================================
Template is much good and nice..
:)

===================================
Thank You :)

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

A N A N T H E N said...

//உன் பயணங்களாவது
குற்றமற்றதாக விளங்கட்டும்//
- நிறைய விசயங்கள் பொதிந்திருக்கும் போலிருக்கே இந்த வரிகளுக்குள்...!

கவிதை சுருக்கமாக மட்டும் அல்ல.. உருக்கமாகவும் உள்ளது!

தொடர்ந்து எழுதுங்கள், மீண்டும் வருகிறோம்!

ரகசிய சிநேகிதி said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆனந்தன்.. :)

S.Lankeswaran said...

இந்தக் கவிதையை நான் எனது சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளலாமா? நான் ஒருவருக்கு இதை அனுப்ப வேண்டும்.

ரகசிய சிநேகிதி said...

==================================
ச.இலங்கேஸ்வரன் said...
இந்தக் கவிதையை நான் எனது சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளலாமா? நான் ஒருவருக்கு இதை அனுப்ப வேண்டும்.
==================================
=======> அனுமதி கேட்டதற்கு நன்றி.. எடுத்துக் கொள்ளுங்கள்.