நரம்பறுந்த வீணையிலிருந்து
மீண்டும் இசை மீட்க முயலும்
உன் விரல்களை விரும்பியே
தவிர்க்கிறேன் தோழி
குற்றமாய் நீ வீசும்
பார்வைகளிலிருந்து
என் நட்பு களங்கப்பட
வேண்டாமென வேண்டி
உன் பயணங்களாவது
குற்றமற்றதாய் விளங்கட்டும்
என்று வாழ்த்தி !
இவளது இன்னொரு முகம்
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 07, 2008
அன்பு எனப்படுவது... எதையும் கேட்பதில்லை;கொடுக்கிறது.
12 comments:
கவிதையில் கலக்கீடீங்க..
ஆனா ரொம்ப சோகத்திலிருக்கீங்க போலும்..
எல்லாம் நாளடைவில் மாறிவிடும்..
nanbar saravana kumarkku,
sogaththai patri naam pesa koodathu.vidungal.intha mathiri kavithai eluthum bothu oru nimmathi manasukku.avlo thaan.
illaya meha?????
--ravishna
உங்கள் இருவரின் வெவ்வேறு விதமான ஆறுதல் மொழிகளுக்கும் நன்றி.. :) மீண்டும் வாருங்கள்..
Template is much good and nice..
:)
ரொம்பவும் அழகா இருக்குங்க...அசந்துப் போனேன் உங்கள் கவியில்...
நன்றி புனிதா.. மீண்டும் வாருங்கள். :)
===================================
Template is much good and nice..
:)
===================================
Thank You :)
:)
//உன் பயணங்களாவது
குற்றமற்றதாக விளங்கட்டும்//
- நிறைய விசயங்கள் பொதிந்திருக்கும் போலிருக்கே இந்த வரிகளுக்குள்...!
கவிதை சுருக்கமாக மட்டும் அல்ல.. உருக்கமாகவும் உள்ளது!
தொடர்ந்து எழுதுங்கள், மீண்டும் வருகிறோம்!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆனந்தன்.. :)
இந்தக் கவிதையை நான் எனது சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளலாமா? நான் ஒருவருக்கு இதை அனுப்ப வேண்டும்.
==================================
ச.இலங்கேஸ்வரன் said...
இந்தக் கவிதையை நான் எனது சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளலாமா? நான் ஒருவருக்கு இதை அனுப்ப வேண்டும்.
==================================
=======> அனுமதி கேட்டதற்கு நன்றி.. எடுத்துக் கொள்ளுங்கள்.
Post a Comment