BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Wednesday, November 19, 2008

தூரப் போ...

ஏன் ரோஜாக்களை
ஏந்தி நிற்கிறாய்
கல்லறை மீது செலுத்தவா?

சோகங்கள் கறைப்படியும் முன்
தூரப்போ....

அவைகளாவது சிரிக்கட்டுமே

11 comments:

அருள் said...

இரண்டு வரியேனும்.
வலியின் பாதிப்பு ...
பதிப்பாய் அழகு.

VIKNESHWARAN ADAKKALAM said...

:)

நட்புடன் ஜமால் said...

// அருள் said...
இரண்டு வரியேனும்.
வலியின் பாதிப்பு ...
பதிப்பாய் அழகு//


ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நவீன் ப்ரகாஷ் said...

:))))

ஏனிந்த கோபம் சிநேகிதி...?

MSK / Saravana said...

ஏனிந்த கோபம் சிநேகிதி...?

என் தோழியின் சோகமும் வலியும் கோபமும் சீக்கிரம் மாறிட, வசந்தம் பிறந்திட மிகவும் விழைகிறேன்..

குமரை நிலாவன் said...

kavithai arumai

gayathri said...

kavithai varikal nalla iruku

logu.. said...

s..

sogam padium mun thalli poo..

avaigalaavathu sirikkattumm...

nallarukkunga..

Ravishna said...

சோகங்களை சற்று தள்ளி வைக்கலாமே மேஹா

--ரவிஷ்னா

ரகசிய சிநேகிதி said...

=========================
அருள் said...
இரண்டு வரியேனும்.
வலியின் பாதிப்பு ...
பதிப்பாய் அழகு.
=========================
====> முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வாருங்கள் அருள்

அ.மு.செய்யது said...

// சோகங்கள் கறைபடியுமுன் தூரப்போ //

நல்ல வரிகள்..அழகான குட்டுக் கவிதை !!! வாழ்த்துக்கள் !!!!!