BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Wednesday, July 16, 2008

மழை


ஈரமற்ற
இதயங்களுக்காகப்
பெய்து கொண்டிருக்கும்
மழை.

3 comments:

MSK / Saravana said...

ஈரமற்ற
இதயங்களுக்காகவும்
பெய்து கொண்டிருக்கும்
மழை.

Aruna said...

மழை பற்றி இப்படி ஒரு கவிதையா???
அன்புடன் அருணா

ரகசிய சிநேகிதி said...

===================================
மழை பற்றி இப்படி ஒரு கவிதையா???
அன்புடன் அருணா
===================================
ஆமாம் அருணா....சிலரின் இதயத்தில் குருதி இருந்தும் காய்ந்து தான் கிடக்கிறது.. இந்த மழையாவது அவர்களின் இதயத்தை நனைத்து போகட்டுமே தோழி.. :)