BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, May 25, 2010

உனதசைவில் என் பரிமாணங்கள்



உயிரெனும் உளியால்

உனை வதைத்து; உடல் வருத்தி

உருக்கொண்டு; உயிர்க்கொண்டு

நானும் அறுந்து விழுகிறேன் உன்னிலிருந்து

உலகத்தின் ஓர் உயிர் விழுதாய்

என் கண்ணீர் கசியும் உன் மடியோரம்

3 comments:

அஷ்வின் நாரயணசாமி said...

மிக்க அருமையான கவிதை... அண்மை காலத்தில் இப்படி ஒரு கவிதை படித்தயாய் நினைவில் இல்லை.. மனதை விட்டு விலகாத வரிகள்...

வால்பையன் said...

இந்த மாதிரி சுருக்கமா இருந்தா தான் கவிதைக்கு அழகு!

ரகசிய சிநேகிதி said...

நன்றி அஷ்வின் & வால்..