தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்
பிரிவின் கீறல்கள்
முகம்கள் மறைத்து மீண்டும்
சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்
தவிக்கும் பாதங்களுக்கிடையில்
Tuesday, June 24, 2008
தூரத்தில் தோழி
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, June 24, 2008 6 comments
Subscribe to:
Posts (Atom)