உறவுகளை அறுத்தெறியும்
ஆயுதம் ஒன்றை
செய்யத் தொடங்குகிறேன்
நள்ளிரவுதோரும்
அது முழுமை பெறும்
ஒரு பகலிலோ ஓர் இரவிலோ
அன்று நான் அயலாகி இருப்பேன்
நிலம் விட்டு நீங்கி; நீரற்று
நீளும் வேர் போல
இவளது இன்னொரு முகம்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, October 26, 2010
அன்பு எனப்படுவது... எதையும் கேட்பதில்லை;கொடுக்கிறது.
0 comments:
Post a Comment