இந்த இரவையும்
இந்த இரவைச் சார்ந்த நிலவையும்
நீயோர் திசையும்
நானோர் திசையும் உணர
காரணம் எதுவாக இருக்கும்
இமைகளுக்குள் இரு நிலவுகளின்
கண்ணாமூச்சி
காரணம் அதுவாக தான் இருக்கும்
இவளது இன்னொரு முகம்
Posted by ரகசிய சிநேகிதி at Monday, February 28, 2011 2 comments
அன்பு எனப்படுவது... எதையும் கேட்பதில்லை;கொடுக்கிறது.