ஏன் ரோஜாக்களை
ஏந்தி நிற்கிறாய்
கல்லறை மீது செலுத்தவா?
சோகங்கள் கறைப்படியும் முன்
தூரப்போ....
அவைகளாவது சிரிக்கட்டுமே
Wednesday, November 19, 2008
தூரப் போ...
Posted by ரகசிய சிநேகிதி at Wednesday, November 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இரண்டு வரியேனும்.
வலியின் பாதிப்பு ...
பதிப்பாய் அழகு.
:)
// அருள் said...
இரண்டு வரியேனும்.
வலியின் பாதிப்பு ...
பதிப்பாய் அழகு//
ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
:))))
ஏனிந்த கோபம் சிநேகிதி...?
ஏனிந்த கோபம் சிநேகிதி...?
என் தோழியின் சோகமும் வலியும் கோபமும் சீக்கிரம் மாறிட, வசந்தம் பிறந்திட மிகவும் விழைகிறேன்..
kavithai arumai
kavithai varikal nalla iruku
s..
sogam padium mun thalli poo..
avaigalaavathu sirikkattumm...
nallarukkunga..
சோகங்களை சற்று தள்ளி வைக்கலாமே மேஹா
--ரவிஷ்னா
=========================
அருள் said...
இரண்டு வரியேனும்.
வலியின் பாதிப்பு ...
பதிப்பாய் அழகு.
=========================
====> முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. மீண்டும் வாருங்கள் அருள்
// சோகங்கள் கறைபடியுமுன் தூரப்போ //
நல்ல வரிகள்..அழகான குட்டுக் கவிதை !!! வாழ்த்துக்கள் !!!!!
Post a Comment