ஏன் ரோஜாக்களை
ஏந்தி நிற்கிறாய்
கல்லறை மீது செலுத்தவா?
சோகங்கள் கறைப்படியும் முன்
தூரப்போ....
அவைகளாவது சிரிக்கட்டுமே
Wednesday, November 19, 2008
தூரப் போ...
Posted by ரகசிய சிநேகிதி at Wednesday, November 19, 2008 11 comments
Subscribe to:
Posts (Atom)