நிகழ்ந்தாக வேண்டும்
என்ற நிபந்தனைகளும்
நடந்தாக வேண்டும்
என்ற வற்புறுத்தல்களிலும்
நடக்க தொடங்கும்
கால்கள்
பொழுது விடிந்ததினால்
விரும்பாமல் விழித்து கொள்ளும்
கண்களில்
மிச்சமிருப்பது வெறுமையே
எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்
உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும் ஒரு
கூற்றில் குறுகி போயுள்ளது
இந்த இரவல் வாழ்க்கை!
முடிந்த பொழுதில்
மலர போகிறது
நாளை என்றொரு பொழுது
இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள
மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு
Friday, September 19, 2008
நிகழ்ந்தாக வேண்டும்
Posted by ரகசிய சிநேகிதி at Friday, September 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
/*இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள
மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு */
Superb Line MEHA.I like it most.I think this will be one of your master piece.Good MEHA.Keep going.We are all congratulate you for this.
Regards,
Ravi Shanmuga Nagaraj.P
கவிதை அருமையாக இருக்கிறது தோழி
எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்
உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும்
எவ்வளவு உண்மை... ;-)
ரகசிய சிநேகிதி...
கவிதையில் விளையாடுகிறாய்... வார்த்தையில் கலக்குகிறாய்...
உன் கவிதைகளும் எத்தனை அழகு...! படித்தேன்... உன் கவிதையின் ரசிகரானேன்...!
RAGASIYA SNEGITHY rasigan...
SENTHIL KUMARAN
அருமை
இந்த கவிதை நல்லா இருக்கு..
Actualla நான் எழுதி இருக்க வேண்டிய கவிதை இது..
===================================
Ravishna said...
Superb Line MEHA.I like it most.I think this will be one of your master piece.Good MEHA.Keep going.We are all congratulate you for this.
===================================
நன்றி ரவிஷ்னா. மிக்க மகிழ்ச்சி. மீண்டும் வாருங்கள்
//எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்
உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும்//
தொட்டது மனதை! வாழ்த்துக்கள் சிநேகிதி!
என்ன மேகா, பிசியா??
உங்களையும் காணோம்.. பதிவையும் காணோம்..
அன்பரே,
மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.
அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.
http://www.pageflakes.com/Valaipoongaa/
எங்கே ஆளையே காணோம்??
பதிவையும் காணோம்..
வாவ்
நிதர்சனமான உண்மை ஒவ்வொரு வரியிலும்
arumaiyaana kavithai...
===================================
AMIRDHAVARSHINI AMMA said...
வாவ்
நிதர்சனமான உண்மை ஒவ்வொரு வரியிலும்
===================================
======>முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அமிர்தவர்ஷினி அம்மா .மீண்டும் வாருங்கள்,
==================================
ஜி said...
arumaiyaana kavithai...
===================================
=====> நன்றி ஜி. மிக்க மகிழ்ச்சி. மீண்டும் வாருங்கள்.
===================================
அதிஷா said...
எவ்வளவு உண்மை... ;-)
===================================
=======> வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அதிஷா.. மீண்டும் வாருங்கள்!
===================================
varupooja@gmail.com said...
ரகசிய சிநேகிதி...
கவிதையில் விளையாடுகிறாய்... வார்த்தையில் கலக்குகிறாய்...
உன் கவிதைகளும் எத்தனை அழகு...! படித்தேன்... உன் கவிதையின் ரசிகரானேன்...!
RAGASIYA SNEGITHY rasigan...
SENTHIL KUMARAN
===================================
======> வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செந்தில். மீண்டும் வாருங்கள்
===================================
திகழ்மிளிர் said...
அருமை
===================================
======> மிக்க நன்றி திகழ்மிளிர்.. மீண்டும் வாருங்கள்.
===================================
Saravana Kumar MSK said...
இந்த கவிதை நல்லா இருக்கு..
Actualla நான் எழுதி இருக்க வேண்டிய கவிதை இது..
===================================
======> நன்றி சரவணக் குமார்.... இருந்தாலும் பரவாயில்லை.. இதே சாயலில் நீங்கள் வேறு ஒரு கவிதை எழுதுங்களேன்..
===================================
Saravana Kumar MSK said...
என்ன மேகா, பிசியா??
உங்களையும் காணோம்.. பதிவையும் காணோம்..
==================================
=====> yes little bit busy friend..
arumai
//இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள
மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு
//
அருமை.
வாழ்த்துகள்.
எழுதும் கரங்கள் உங்களுடையது
வெறுமையின் உன்னதத்தை உணர்த்தும் வரிகள் .......
Post a Comment