ஹாய் மேஹாஉங்கள் கவிதை துவம் நன்றாக இருக்கின்றது. ஆனால் நாம் கண்பார்வை இல்லாதவர்களை குருடர்கள் என்று கூறுவதை விட கண் பார்வை இல்லாதவர் என்றே கூறுகின்றோம். அதை போன்று நீங்கள் இந்த கவிதைக்கு வேறு பெயர் சூட்டலாம் . சிந்தித்து பாருங்கள்...... பிழை இருப்பின் மன்னிக்கவும் .....
3 comments:
//முள்ளோடும் பிறந்தாலும்
ரோஜாக்கள் சிரித்துக்
கொண்டு தான் இருக்கின்றன !/
நச் கவிதை. அருமையா இருக்குங்க மேஹா. தலைப்பு மனதை என்னவோ செய்கிறது.
செய்யாத தவறுக்கு,தண்டனை அனுபவிக்கும் பிஞ்சு மலர்களின் மாசில்லா புன்னகையை நினைவுறுத்தும் வரிகள். நல்ல ஒப்பீடு.சூப்பர்:)
வாங்க ரசிகன்.. மற்ற கவிதைகளுக்கும் உங்கள் கருத்து தொடரட்டும். நன்றி :-)
ஹாய் மேஹாஉங்கள் கவிதை துவம் நன்றாக இருக்கின்றது.
ஆனால் நாம் கண்பார்வை இல்லாதவர்களை குருடர்கள் என்று
கூறுவதை விட கண் பார்வை இல்லாதவர் என்றே கூறுகின்றோம்.
அதை போன்று நீங்கள் இந்த கவிதைக்கு வேறு பெயர் சூட்டலாம் .
சிந்தித்து பாருங்கள்......
பிழை இருப்பின் மன்னிக்கவும் .....
நட்புடன்
ரவிஷ்னா
Post a Comment