அன்றே
தேடியும்
தீர்க்க வரும்
இவளது இன்னொரு முகம்
Posted by ரகசிய சிநேகிதி at Friday, August 15, 2008 14 comments
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 14, 2008 3 comments
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 07, 2008 12 comments
Posted by ரகசிய சிநேகிதி at Thursday, August 07, 2008 4 comments

தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்
பிரிவின் கீறல்கள்
முகம்கள் மறைத்து மீண்டும்
சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்
தவிக்கும் பாதங்களுக்கிடையில்
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, June 24, 2008 6 comments
Posted by ரகசிய சிநேகிதி at Tuesday, May 06, 2008 3 comments
அன்பு எனப்படுவது... எதையும் கேட்பதில்லை;கொடுக்கிறது.