tag:blogger.com,1999:blog-554276679080232416.post2904066681218026979..comments2023-05-03T22:12:34.762+08:00Comments on ரகசிய சிநேகிதி: நினைவில் மட்டுமேரகசிய சிநேகிதிhttp://www.blogger.com/profile/04329637503825186388noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-554276679080232416.post-36180425797914290782009-06-24T01:47:19.444+08:002009-06-24T01:47:19.444+08:00நீங்க இன்று மெயிலில் அப்பா பற்றி குறிப்பிட்டிருந்த...நீங்க இன்று மெயிலில் அப்பா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா, இந்தக் கவிதையின் முதல் வரியிலிருந்து என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மனமும் கண்களும் பொங்கிக் கொண்டேயிருக்கிறது.<br /><br />அப்பா மீதான உங்கள் நேசம் முழுமையாகப் புரிகிறது. உங்களை மகளாகப் பெற்றதற்கு, உங்க அப்பா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.<br /><br />வலியை எப்படி, அந்த வலி பன்மடங்காக ஆகிற அளவுக்கு வார்த்தைல வடிச்சிருக்குங்க. என்னால முடியலப்பா, உங்க கவிதைகள் மேலும் மேலும் என்னை அழவைக்கிறது.<br /><br />//உரிமையோடு அழைக்க முடியாதபடி<br />இன்று நான் இழந்து விட்ட<br />ஒரு வார்த்தை "அப்பா"//<br /><br />நிஜமா என்னால தாங்கமுடியலப்பா,,,<br /><br />:(((யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-31260619945174399932009-05-11T22:49:00.000+08:002009-05-11T22:49:00.000+08:00ungalin izhapirku varundugiren:-(
-sivaungalin izhapirku varundugiren:-(<br /><br />-sivaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-25988988024089268572009-01-19T11:20:00.000+08:002009-01-19T11:20:00.000+08:00உணர்ந்து கொள்ள மட்டும்தான் முடியும். Mh.... :-(( s...உணர்ந்து கொள்ள மட்டும்தான் முடியும். Mh.... :-(( soon feel freshU.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-63850293770958310772008-12-01T11:15:00.000+08:002008-12-01T11:15:00.000+08:00வலிக்கிறது... வேறென்ன சொல்ல தெரியவில்லைவலிக்கிறது... வேறென்ன சொல்ல தெரியவில்லைsprajavelhttps://www.blogger.com/profile/09306099450493808082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-68651579208952172562008-11-17T16:59:00.000+08:002008-11-17T16:59:00.000+08:00//கற்பனையில் இந்த அளவுக்கு வலிகள் வருவதில்லை Frien...//கற்பனையில் இந்த அளவுக்கு வலிகள் வருவதில்லை Friend.//<BR/><BR/>என்ன சொல்றதுன்னு தெரியல,வார்த்தைகள் இல்லை.<BR/>கவலை வேண்டாம் நாங்கள் இருக்கின்றோம் தோழி.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-25731853658704937502008-11-10T19:12:00.000+08:002008-11-10T19:12:00.000+08:00//உரிமையோடு அழைக்க முடியாதபடிஇன்று நான் இழந்து விட...//உரிமையோடு அழைக்க முடியாதபடி<BR/>இன்று நான் இழந்து விட்ட<BR/>ஒரு வார்த்தை "அப்பா" //<BR/><BR/>உணரமுடிகிறது... :(((நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-71059087265589921352008-11-10T03:53:00.000+08:002008-11-10T03:53:00.000+08:00//எத்தனை குழந்தைகள் தன் தந்தையே யார் என்று தெரியாம...//எத்தனை குழந்தைகள் தன் தந்தையே யார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள்; ஏங்குகிறார்கள். அவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்னைப் பொறுத்தவரையில் எல்லா உறவுகளுமே பொக்கிஷம் போன்றவை தான். இணையத்தில் எனக்கு கிடைத்த உங்களைப் போன்ற நல்ல நண்பர்களையும் சேர்த்துதான்..//<BR/><BR/>நிச்சயம் நான் இருப்பேன். கவலை படாதீங்க. Life goes on..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-33540673414488960202008-11-05T02:41:00.000+08:002008-11-05T02:41:00.000+08:00We feel with u in ur loss,definitely u r great in ...We feel with u in ur loss,definitely u r great in sharing.Unknownhttps://www.blogger.com/profile/17782792788413711542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-16323848396871893382008-11-02T14:54:00.000+08:002008-11-02T14:54:00.000+08:00மேஹா உங்களுடைய ஒவ்வொரு வரிகளுமே வேதனையை கொட்டித் த...மேஹா உங்களுடைய ஒவ்வொரு வரிகளுமே <BR/>வேதனையை கொட்டித் தீர்கின்றது.....<BR/>இது வெறும் கவிதைக்கு மட்டும் இருக்கட்டும் <BR/>என்று என் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.<BR/><BR/>நட்புடன்,<BR/>ரவிஷ்னாRavishnahttps://www.blogger.com/profile/13649744344029747330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-20434109391696910242008-11-01T15:37:00.000+08:002008-11-01T15:37:00.000+08:00உரிமையோடு அழைக்க முடியாதபடிஇன்று நான் இழந்து விட்ட...உரிமையோடு அழைக்க முடியாதபடி<BR/>இன்று நான் இழந்து விட்ட <BR/>ஒரு வார்த்தை "அப்பா" <BR/><BR/>ஆமாம்.<BR/>எனக்கு புரிகிறது இந்த வலி.<BR/>ஆமாம் என்னால் இப்போது யாரையும் இப்படி அழைக்கமுடியவில்லை.<BR/><BR/>இது உங்களின் கற்பனை கவிதையா, காணும் நிஜமா.<BR/><BR/>முடிந்தால் எனது இந்த பதிவினைப் படிக்கவும்.<BR/>http://amirdhavarshini.blogspot.com/2008/10/blog-post_21.htmlஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-53128184966640574702008-10-31T11:02:00.000+08:002008-10-31T11:02:00.000+08:00==================================Saravana Kumar M...==================================<BR/>Saravana Kumar MSK said... <BR/>மேகா.. என்ன சொல்றதுன்னே தெரியல.. மனசு ரொம்ப கனமா இருக்கு.. <BR/>இந்த கவிதை கற்பனையா இருக்கனும்.. <BR/>இல்லாத பட்சத்தில் நாங்க இருக்கிறோம்.. கவலை படாதீங்க..<BR/>===================================<BR/>====>கற்பனையில் இந்த அளவுக்கு வலிகள் வருவதில்லை Friend.<BR/><BR/>"இல்லாத பட்சத்தில் நாங்க இருக்கிறோம்.. கவலை படாதீங்க.."<BR/><BR/>இந்த வரிகளைக் கண்டு ஆறுதல் கொள்கிறேன்.நன்றி சரவணக் குமார் <BR/><BR/>எத்தனை குழந்தைகள் தன் தந்தையே யார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள்; ஏங்குகிறார்கள். அவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்னைப் பொறுத்தவரையில் எல்லா உறவுகளுமே பொக்கிஷம் போன்றவை தான். இணையத்தில் எனக்கு கிடைத்த உங்களைப் போன்ற நல்ல நண்பர்களையும் சேர்த்துதான்..ரகசிய சிநேகிதிhttps://www.blogger.com/profile/04329637503825186388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-52082261280677549742008-10-31T05:23:00.000+08:002008-10-31T05:23:00.000+08:00:((Vera enna solrathunnu theriyala :((:((<BR/><BR/>Vera enna solrathunnu theriyala :((ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-554276679080232416.post-39188893317120944962008-10-31T01:49:00.000+08:002008-10-31T01:49:00.000+08:00மேகா.. என்ன சொல்றதுன்னே தெரியல.. மனசு ரொம்ப கனமா இ...மேகா.. என்ன சொல்றதுன்னே தெரியல.. மனசு ரொம்ப கனமா இருக்கு.. <BR/>இந்த கவிதை கற்பனையா இருக்கனும்.. <BR/>இல்லாத பட்சத்தில் நாங்க இருக்கிறோம்.. கவலை படாதீங்க..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.com