BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, May 11, 2010

பரிகாசம்


முட்களாய்; கற்களாய்

இதயத்தைத் துளையிடும் அம்புகளாய்

நீங்கள் எறிந்த சொற்களில்

கலங்கி நிற்கிறது

அந்த சிறு ஓடை

தெறித்து விழுகிறது

ஓரிரு துளிகள்

அனலாய் பூமியில்

சமயத்தில் இந்த இயலாமையில்

அங்கேயே; அப்படியே அமிழ்ந்தும்
போகின்றன அவைகள்
இறைவனை சபித்தபடி

3 comments:

நிலாரசிகன் said...

தெறித்து.

வாழ்த்துகள்.

ரகசிய சிநேகிதி said...

நன்றி நிலா..

அஷ்வின் நாரயணசாமி said...

மீண்டும் கலக்கிடிங்க..

தங்கள் அழைப்பு எனக்கு கிடைத்தது மிக்க நன்றி.. என் மின்ஞ்சலில் கூட தங்கள் பெயரை தெரிவிக்கவில்லை ஏன்?...