BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Saturday, May 30, 2009

தேடல்


ஆசைகளின் ஆதிக்கம்
நெருக்குதலில் தேவைகள்
பாராங்கற்களிடையே விழுந்து
கிடந்த நாட்களைத்
தகர்த்து எடுக்கையில்
கழிந்து முடிந்தது
ஒரு யுகத்தின் போர்
புழுவாய் உருப்பெறுகிறேன்
ஒவ்வொரு இரவும்
உணவொன்று தேடி
இன்றாவது அது
கிடைக்குமா என்று

8 comments:

இராவணன் said...

கவிதையும் புகைப்படமும் உணர்வை மிகத்தெளிவாய் வெளிப்படுத்தியுள்ளது.

Sanjai Gandhi said...

ரொம்ப நல்லா இருக்கு.. வார்த்தைகளைத் தேடிப் புடிச்சிருக்கிங்க போல.. :)

வா(வ)ரம் said...

யாருடைய ஓட்டும் தங்களுக்குத் தேவையில்லை.

யாருடைய பின்னூட்டமும் தேவையில்லை.

படைப்பின் வலிமையை மட்டும் நம்பும்

“வாரம்” இணைய இதழ் (லிங்க் க்ளிக்கி இதழைப் படிக்கவும்)

வெளிவந்துவிட்டது. தங்கள் ஆதரவைத் தாரீர்!!!

உயிரோடை said...

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.

அம்மாடி வித்தியாசங்க.

வாழ்த்துகள் சினேகிதி

மயாதி said...

நல்லாருக்கு தோழி..
இன்னும் நிறைய எழுதுங்கள்.

ரகசிய சிநேகிதி said...

கருத்திற்கும் வருகை தந்தமைக்கும் மிக்க நன்றி இராவணன், சஞ்சய், உயிரோடை, மற்றும் மயாதி..

Anonymous said...

பா"ர"ங்கற்களிடையே

should use the ra with nedil if you wish to mean rocks.

ரகசிய சிநேகிதி said...

(பா"ர"ங்கற்களிடையே

should use the ra with nedil if you wish to mean rocks.)
---> Thanks