BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, June 24, 2008

தூரத்தில் தோழி



தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்

பிரிவின் கீறல்கள்
முகம்கள் மறைத்து மீண்டும்
சிரிக்க முயற்சிக்கின்றன
எதையும் தொடர முடியாமல்
எதுவும் தொடவும் முடியாமல்

தவிக்கும் பாதங்களுக்கிடையில்

6 comments:

Ravishna said...

Hi Meha,
I think you are loving your friends too.That's good.I like it.....
If you have time,please visit my blogspot.
ravishna.blogspot.com


-Ravishna..

ரகசிய சிநேகிதி said...

Nandri Ravishna.. sure i will visit ur blog..

Ravishna said...

Hai Meha,
You know in BIG FM,there is a program named "RAGASIYA SNEHITHI".I think that girl is you.Am I right??????

Awaiting for your Reply,
Ravishna......

ரசிகன் said...

//தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்

பிரிவின் கீறல்கள் //

அருமையா கற்பனை,அழகான கவிதை:)

ஜெ.நம்பிராஜன் said...

பெரும்பாலான கவிதைகள் தனிமையின் குறியீடுகளாக இருக்கின்றன. தனிமையே இலக்கியத்தின் விதை. உள்ளார்ந்த வரிகள்.

MSK / Saravana said...

"தனிமை ஒவ்வொரு முறையும்
என்னை சூழ்ந்து கொண்டபோது
உனக்கும் எனக்குமான
கண்ணாடியில்
பிரிவின் கீறல்கள்"

அருமை..