BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Friday, March 28, 2008

மௌனமும் மரணமும்

* கொன்று சாய்ப்பது
மரணம் மட்டுமல்ல
சிலரின் சிலசமய
மௌனங்களும் தான்

3 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றாக இருக்கிறது இந்தக் கனமான கவிதை....

ரகசிய சிநேகிதி said...

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ! மீண்டும் வருக Gnaniyar Rasikow..

தமிழ் said...

உண்மையான வரிகள்